பாபநாசம், ஜூலை 19- மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வழக்கறிஞர் சுதா, தஞ்சாவூர் மாவட்டம் கோபுராஜபுரம், பாப நாசம், ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாத புரம், சரபோஜி ராஜபுரம், வழுத்தூர், சக்க ராப் பள்ளி, அய்யம்பேட்டை, சூலமங்களம், பசுபதிகோயில், இலுப்பக் கோரை, கணபதி அக்ரஹாரம், மணலூர், வீரமாங்குடி, சோ மேஸ்வரபுரம், ஈச்சங்குடி உள்ளிட்ட பகுதி களில், தனக்கு கைச் சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பாபநாசத்தில், பாபநாசம் எம்.எல்.ஏ வின் நேர்முக உதவியாளர் முஹம்மது ரிபாயி சுதா எம்.பி.,க்கு புத்தகம் வழங்கினார்.